குழந்தையும் தெய்வமும் ஒன்று என்கிறார்களே…?
-
ஒரு நாள் பணக்காரத் தந்தை தன் குழந்தையை
வெளியே கூட்டிச் சென்றார்.
-
அவரது குழந்தைக்கு ஏழைகள் எப்படி வாழ்கிறார்கள்
என்று காண்பிக்க எண்ணி, ஒரு ஏழைக் குடும்பத்துடன்
தங்கினார்.
-
இரண்டு நாட்கள் அங்க தங்கி விட்டு வீடு திரும்பினார்
-
அவங்க எவ்வளவு ஏழையா இருக்காங்க பாத்தியா?
இந்த சுற்றுலாவுல இருந்து என்ன கத்துக்கிட்டே..?
-
மகன் சொன்னான்:
-
பார்த்தேன் நாம் ஒரு நாய் வெச்சிருக்கோம்
அவங்க நாலு நாய்கள் வெச்சிருக்காங்க..!
-
நாம நீச்சல் தொட்டி வச்சிருக்கோம்
அவங்ககிட்டே நதி இருக்கு
-
இரவுக்கு நமக்கு லைட் இருக்கு
அவங்களுக்கு நட்சத்திரங்கள் இருக்கு
-
சாப்டுறதுக்கு நாம கடைல பொருள் வாங்கறோம்
அவங்க, அவங்களேஅறுவடை செஞ்சி சாப்பிடறாங்க..!
-
திருடங்க வராம இருக்க நாம வீடு சுத்தி செவுரு கட்டி
இருக்கோம்..
அவங்களுக்கு அவங்க சொந்தக்காரங்க, நண்பர்கள்
இருக்காங்க..!
-
ரொம்ப நன்றிப்பா..! நாம எவ்வளவு ஏழையா
இருக்கோம்னு எனக்கு காட்டிப் புரிய வச்சதுக்கு..!
ஒரு நாள் பணக்காரத் தந்தை தன் குழந்தையை
வெளியே கூட்டிச் சென்றார்.
-
அவரது குழந்தைக்கு ஏழைகள் எப்படி வாழ்கிறார்கள்
என்று காண்பிக்க எண்ணி, ஒரு ஏழைக் குடும்பத்துடன்
தங்கினார்.
-
இரண்டு நாட்கள் அங்க தங்கி விட்டு வீடு திரும்பினார்
-
அவங்க எவ்வளவு ஏழையா இருக்காங்க பாத்தியா?
இந்த சுற்றுலாவுல இருந்து என்ன கத்துக்கிட்டே..?
-
மகன் சொன்னான்:
-
பார்த்தேன் நாம் ஒரு நாய் வெச்சிருக்கோம்
அவங்க நாலு நாய்கள் வெச்சிருக்காங்க..!
-
நாம நீச்சல் தொட்டி வச்சிருக்கோம்
அவங்ககிட்டே நதி இருக்கு
-
இரவுக்கு நமக்கு லைட் இருக்கு
அவங்களுக்கு நட்சத்திரங்கள் இருக்கு
-
சாப்டுறதுக்கு நாம கடைல பொருள் வாங்கறோம்
அவங்க, அவங்களேஅறுவடை செஞ்சி சாப்பிடறாங்க..!
-
திருடங்க வராம இருக்க நாம வீடு சுத்தி செவுரு கட்டி
இருக்கோம்..
அவங்களுக்கு அவங்க சொந்தக்காரங்க, நண்பர்கள்
இருக்காங்க..!
-
ரொம்ப நன்றிப்பா..! நாம எவ்வளவு ஏழையா
இருக்கோம்னு எனக்கு காட்டிப் புரிய வச்சதுக்கு..!